நடுக்கடலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை : இந்திய கடலோர காவல்படை வீரர்கள் சாகசம்

கடற்படை தினத்தை முன்னிட்டு நாகையில் இந்திய கடலோர காவல்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2019-02-17 05:05 GMT
கடற்படை தினத்தை முன்னிட்டு நாகையில் இந்திய கடலோர காவல்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. தீவிரவாதிகள் கப்பலை சுற்றி வளைப்பது போன்றும், அவர்களிடம் இருந்து கப்பலை பாதுகாப்பாக மீட்பது போலவும் வீரர்கள் தத்ரூபமாக செயல்விளக்கம் நிகழ்த்தி காட்டினர். இந்த நிகழ்ச்சியை பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்