"வரும் 14-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம்" - அதிமுக தலைமைக் கழகம்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வரும் 14-ம் தேதிவரை விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

Update: 2019-02-10 17:24 GMT
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வரும் 14-ம் தேதிவரை விருப்பமனு அளிக்கலாம்  என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.  கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த தகவலை அறிவித்துள்ளனர். கடந்த 4-ம் தேதி தொடங்கி இன்றுவரை விருப்ப மனு அளிக்கப்பட்டு வந்தநிலையில், இதற்காக அவகாசம் வரும் 14-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்