சிறையில் கல்யாணராமனுடன், ஹெச்.ராஜா சந்திப்பு

சென்னை புழல் சிறையில், கல்யாணராமன் தலைக்கு விலை நிர்ணயம் செய்தவர்கள் யார் என, பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2019-02-08 11:06 GMT
சென்னை புழல் சிறையில், கல்யாணராமன் தலைக்கு விலை நிர்ணயம் செய்தவர்கள் யார் என, பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் சிறையில் உள்ள பாஜக பிரமுகர் கல்யாணராமனை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரைப்படங்களால் சமூதாயம் சீரழிந்து வருவதாக, பெரியார் அப்போதே கூறியுள்ளதாக தெரிவித்தார். மேலும், திரைப்படத்துறையினர் அரசியலுக்கு வருவது தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்