அரசு பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்...

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் புறவழி சாலையில் விபத்து ஏற்படுத்திவிட்டு இழப்பீடு வழங்காத அரசு பேருந்தை ஜப்தி செய்ய மதுராந்தகம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2019-02-07 11:17 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் புறவழி சாலையில் விபத்து ஏற்படுத்திவிட்டு இழப்பீடு வழங்காத அரசு பேருந்தை  ஜப்தி செய்ய மதுராந்தகம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்பேரில் இன்று சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பேருந்தில் இருந்த பயணிகள், ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்