நீதிமன்றத்தில் சந்தியாவின் கணவர் ஆஜர்

துண்டுதுண்டாக கொல்லப்பட்ட சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணனை, வரும் 19ஆம் தேதி வரை காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-02-07 08:58 GMT
துண்டுதுண்டாக கொல்லப்பட்ட சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணனை, வரும் 19ஆம் தேதி வரை காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தியாவின் தலை மற்றும், உடல் பாகங்கள் இன்னும் மீட்கப்படாத நிலையில், அதுகுறித்து எந்த பதிலும் அளிக்காமல் பால கிருஷ்ண‌ன் மவுனம் காத்து வருகிறார். அவர் மீது, பள்ளிக்கரணை போலீசார், கொலை, ஆதாரங்களை மறைத்தல், ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.  இந்நிலையில், இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில், நீதிபதி ஸ்டெர்லி முன் பாலகிருஷ்ண‌ன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்