'இளையராஜா 75' - சிறப்பு விருந்தினராக ஆளுநர் புரோஹித்

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் 'இளையராஜா 75' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டார்.

Update: 2019-02-02 19:18 GMT
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் 'இளையராஜா 75' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இளையராஜா-வின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில். தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். திரைத் துறையில் இளைராஜா அறிமுகமானதில் இருந்து. அவரின் சாதனை பயணத்தை ஆளுநர் விளக்கி பேசினார்.
Tags:    

மேலும் செய்திகள்