கெயில் நிறுவன குழாய் பதிக்கும் திட்டம் - போலீஸ் பாதுகாப்புடன் பணிகள் துவக்கம்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே வேம்படியில் கெயில் நிறுவனம் விளைநிலங்களுக்கு இடையே குழாய் பதிக்க பூமி பூஜை செய்து முதற்கட்ட பணியை தொடங்கி உள்ளது.

Update: 2019-02-02 19:04 GMT
நாகை மாவட்டம் சீர்காழி அருகே வேம்படியில் கெயில் நிறுவனம் விளைநிலங்களுக்கு இடையே குழாய் பதிக்க பூமி பூஜை செய்து முதற்கட்ட பணியை தொடங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், தங்களிடம் கருத்து கேட்ட பின்னரே பணியை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தொடர்ந்து பணிகள் நடக்கும் நிலையில், போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்