ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு

ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு அரசு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Update: 2019-01-28 07:03 GMT
ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு அரசு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாளை முதல் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் பிப்ரவரி ஒன்றாம் தேதி தொடங்க உள்ள செய்முறை தேர்வுகள் பணிகள் பாதிக்கும் அபாயம் நிலவுவதால், மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்