மலைப்பகுதியில் யானை உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை

கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி மலைப்பகுதியில் 20 வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.

Update: 2019-01-24 19:46 GMT
கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி மலைப்பகுதியில் 20 வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து மலைகிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். யானையின் உடலை உடற்கூராய்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்