அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு பா.ம.க ஆதரவு - அன்புமணி ராமதாஸ்

அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளிப்பதாக சேலம் விமான நிலையத்தில் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-24 10:34 GMT
அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளிப்பதாக சேலம் விமான நிலையத்தில் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். கடந்த ஒருமாதமாக பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி குறித்து வெளிவரும் அனைத்து தகவல்களும் பொய்யானவை என கூறிய அவர், விரைவில் பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்