பழனியில் தைப்பூசத்தையொட்டி தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, நான்கு ரத வீதிகளில் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பழனியில் தைப்பூசத்தையொட்டி தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, நான்கு ரத வீதிகளில் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.