தக்காளி விலை கிடுகிடு உயர்வு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Update: 2019-01-18 21:18 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வாழை தோட்டம், மசினகுடி, கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த தக்காளி , உறைபனி காரணமாக கருகி போகின. இதனால் தக்காளி விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு சந்தைக்கு வரத்து குறைந்தது. இதனால் ஊட்டி உழவர் சந்தையில் தக்காளி விலை 40 ரூபாயை எட்டி உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்