பொங்கல் பரிசுத் தொகை வழங்கக் கோரி பொதுமக்கள் சாலைமறியல்

பொங்கல் பரிசுத் தொகை வழங்காததை கண்டித்து அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம்

Update: 2019-01-09 14:05 GMT
இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் பொங்கல் பரிசுத் தொகையை வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகை வழங்காததை கண்டித்து அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்