2 மாதம் கழித்து தேர்தல் நடத்துவதால் தவறு இல்லை - சி.வி.சண்முகம்

2 மாதம் கழித்து தேர்தல் நடத்துவதால் தவறு இல்லை என, அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

Update: 2019-01-07 03:29 GMT
கஜா புயல் பாதிப்பு நிவாரணப் பணிகள் இன்னும் முடிவடையாததால், திருவாரூர் தொகுதிக்கு 2 மாதம் கழித்து தேர்தல் நடத்துவதால் தவறு இல்லை என, அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்