புகையிலை சாகுபடி விளைச்சல் அமோகம்...

சேலம் மாவட்டம் ஓமலூரில் புகையிலை சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Update: 2019-01-01 07:09 GMT
சேலம் மாவட்டம் ஓமலூரில் புகையிலை சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். புகையிலை சாகுபடிக்கு அதிக நீர் தேவைப்படாததாலும், உப்பு நீரிலும் புகையிலை செடிகள் நன்கு வளரும் என்பதாலும் ஓமலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் புகையிலை நல்ல மகசூல் கொடுக்கும் பயிராக விளங்குகிறது. தற்போது அறுவடை காலம் என்பதால் இங்கு வளர்க்கப்பட்ட புகையிலையை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்