சென்னை மெரீனா, பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலைகளில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டு கொண்டாட்டம்

தமிழகத்திலும் கொண்டாட்டங்கள் எந்த விதத்திலும் சளைக்கவில்லை.. சென்னை மெரீனா, பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலைகளில் நள்ளிரவில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்..

Update: 2018-12-31 21:05 GMT
தமிழகத்திலும் கொண்டாட்டங்கள் எந்த விதத்திலும் சளைக்கவில்லை.. சென்னை மெரீனா, பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலைகளில் நள்ளிரவில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.. அதே போல க்ளப்புகள், ரிசார்ட்டுகளிலும் உற்சாகம் கரைபுரண்டோடியது. கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநகரங்களிலும் பொது இடங்களில்  ஏராளமானோர் திரண்டு கேளிக்கையில் திளைத்தனர்.. சில இடங்களில் நடிகர்,நடிகைகளின் மேடை நடனங்களும் இடம்பெற்றிருந்தன..

Tags:    

மேலும் செய்திகள்