சபரிமலையில் 144 தடை நீட்டிப்பு

சபரிமலையில் நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் 144 தடை உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-12-13 04:32 GMT
சபரிமலையில் நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் 144 தடை உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்