புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் : 2000 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

கும்பகோணத்தில் பெண்கள் மட்டும் கலந்து கொண்ட புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

Update: 2018-12-12 07:32 GMT
கும்பகோணத்தில் பெண்கள் மட்டும் கலந்து கொண்ட புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்