இரண்டாவது திருமணம் செய்த கணவன் : காதல் மனைவி போலீசில் புகார்...

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் பட்டியல் இனத்தை சேர்ந்த சரஸ்வதி என்பவரை காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்துள்ளார்.

Update: 2018-12-04 04:55 GMT
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் பட்டியல் இனத்தை சேர்ந்த சரஸ்வதி என்பவரை காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்துள்ளார். 
இந்த நிலையில் கார்த்திக் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதை அறிந்த சரஸ்வதி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மணக்கோலத்தில் இருந்த கார்த்திக்கை கைது செய்த போலீசார் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நாமக்கல் சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்