அமமுக நிர்வாகி காருக்கு தீ வைக்க முயற்சி
அமமுக நிர்வாகி காருக்கு தீ வைக்க முயற்சி
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த அமமுக நிர்வாகி குணசீலன் என்பவரின் கார் கண்ணாடி உடைத்து, மர்மநபர்கள் தீ வைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக குணசீலன் புகார் அளிக்க விருகம்பாக்கம் காவல்நிலையத்திற்கு வந்த போது அங்கு கூடியிருந்த அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினரிடையே
வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து அவர்களை போலீசார் விரட்டியடித்தனர்