காட்டு யானையின் பிடியில் சிக்கிய தம்பதி உயிருடன் மீட்பு

கோவையை அடுத்த கணுவாய் பகுதியில் காட்டுயானை பிடியில் சிக்கிய தம்பதியை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

Update: 2018-11-21 09:49 GMT
கோவையை அடுத்த கணுவாய் பகுதியில் காட்டுயானை பிடியில் சிக்கிய தம்பதியை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். பட்டாசு வெடித்து யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்