தமிழகத்தில் 18 தொகுதிகள் காலி... தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்...

தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது.

Update: 2018-11-17 02:20 GMT
தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது. தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரின் எம்.எல்.ஏ பதவி தகுதி நீக்கம் செல்லும் என அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற 3வது நீதிபதி உறுதி செய்தார்.  இந்நிலையில், அந்த தீர்ப்பின் நீதிமன்ற நகலும் தமிழக சட்டப்பேரவை அலுவலகம், தேர்தல் ஆணையத்துக்கு  கடிதம் அனுப்பி இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்