அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இரண்டாம் நாள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

Update: 2018-11-16 13:02 GMT
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இரண்டாம் நாள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இரண்டாவது நாள் உற்சவத்தில் உண்ணாமலையம்மன் உடனாகிய அண்ணாமலையார் வெள்ளி இந்திர விமானங்களில் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு உண்ணாமலையம்மன் உடனாகிய அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்