திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண குவியும் பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Update: 2018-11-13 06:57 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்,  இந்நிகழ்ச்சியை காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்