ரெயிலில் குழந்தை பெற்றெடுத்த பெண்...

விரைவு ரயில் ஒன்றில் வந்தபோது, நிறைமாத கர்ப்பிணியான நெல்லையை சேர்ந்த ஸ்வர்ணலதா என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், அவருக்கு மருத்துவ குழுவினர் பிரசவம் பார்த்தனர்.

Update: 2018-11-07 13:44 GMT
விரைவு ரயில் ஒன்றில் வந்தபோது, நிறைமாத கர்ப்பிணியான நெல்லையை சேர்ந்த ஸ்வர்ணலதா என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், அவருக்கு மருத்துவ குழுவினர் பிரசவம் பார்த்தனர். இதில், ஸ்வர்ணலதாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்