அயனாவரம் சிறுமி வழக்கு : 17 பேருக்கும் நவ. 13 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கைது செய்யப்பட்ட 17 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டுள்ளது.மேலும் நவ .13 தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்க மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-10-30 12:45 GMT
அயனாவரம் சிறுமி வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டுள்ளது.மேலும் நவ .13 தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்க மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்