யாரையும் யாரும் இயக்க முடியாது - சரத்குமார்

இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு தெரிவிப்பதாக, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

Update: 2018-10-30 10:33 GMT
இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு தெரிவிப்பதாக, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். சென்னையில், தேவர்சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்