'பல்ஸ்' பார்க்கும் ஆட்சியர் அலுவலகம்...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள உடல் பரிசோதனை கருவிகளுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Update: 2018-10-27 13:30 GMT
திருச்சி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள உடல் பரிசோதனை கருவிகளுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.  திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணியின் தன்விருப்ப நிதியில் இருந்து, சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில்  உடல் பரிசோதனை கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் இலவசமாக ரத்த அழுத்தம், உடல் எடை, உயரம், வெப்பநிலையை பரிசோதித்து பயன்பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்