டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் - எஸ்.பி. வேலுமணி

டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

Update: 2018-10-25 19:50 GMT
டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், நோய் பாதிப்பு கடந்த முறையைவிட 90 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.



Tags:    

மேலும் செய்திகள்