போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன், இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Update: 2018-10-22 08:58 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன், இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்து வரும் இந்த பேச்சுவார்த்தையில், 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அரசு தரப்பில் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்