விழிப்புணர்வு பேரணி : பாரசூட் வீரர் சாகசம்

விழிப்புணர்வு பேரணி : பாரசூட் வீரர் சாகசம்

Update: 2018-10-20 15:31 GMT
அடிமை நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செனனை - பெசன்ட் நகரில் நடைபெற்ற அமைதி பேரணியை தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநர் பிரதீப்  பிலிப் துவக்கிவைத்தார். 600 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், வாயில் கருப்பு துணி கட்டி, பேரணியில் பங்கேற்றனர். இதன் ஒருபுகுதியாக தேசியகொடி ஏந்தியபடி, பாரசூட் வீரர் ஒருவர் நிகழ்த்தி காட்டிய சாகசம், பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
Tags:    

மேலும் செய்திகள்