முட்புதரில் வீசப்பட்ட ஆண்குழந்தை உயிருடன் மீட்பு...

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை அடுத்துள்ள பெத்தவநல்லூரில் முட்புதரில் கிடந்த பிறந்து 2 மணி நேரமே ஆன ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2018-10-03 08:32 GMT
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை அடுத்துள்ள பெத்தவநல்லூரில் முட்புதரில் கிடந்த பிறந்து 2 மணி நேரமே ஆன ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைக்கு ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசியது யார் என்பது குறித்து ராஜபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்