ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி : காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, மதுரையில் காவல்துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2018-10-01 13:49 GMT
வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, மதுரையில் காவல்துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளும் பின்னிருக்கை பயணிகளும் ஹெல்மெட் அணிந்து கலந்து கொண்டனர். இது குறித்து காவல் ஆணையர் டேவிட்சன் கூறும் போது, சாலை விபத்து ஏற்படும் போது ஹெல்மெட் அணியாமல் செல்வதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. ஆகவே இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் உயிரைக் காக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்