"புஷ்கர விழாவிற்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்" - தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவரான தீனதயாள் உபாத்யாயாவின் 101-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

Update: 2018-09-25 13:10 GMT
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவரான  தீனதயாள் உபாத்யாயாவின் 101-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,  தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு,  தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.

 
Tags:    

மேலும் செய்திகள்