புற்று கோவிலில் பாம்பு வடிவில் முளைத்த காளான்

பாம்பு வடிவில் முளைத்த காளான் - பக்தர்கள் பரவசம்

Update: 2018-09-24 20:58 GMT
தர்மபுரி அப்பாவு நகரில் உள்ள புற்று கோவிலில் பாம்பு வடிவிலான காளான் முளைத்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அரசரடி மரத்தில் பாம்பு வடிவிலான முளைத்த பெரிய காளானை வழிபட வந்த பெண் ஒருவர், சுயநினைவை இழந்து பாம்பு போல் ஊர்ந்து கோவிலை வலம் வந்தார். அவருக்கு மற்ற பக்தர்கள் பால் கொடுத்தனர் சுயநினைவிற்கு கொண்டு வந்தனர். பாம்பு வடிவிலான காளானை காண கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்