"ஆளுநர் அனுசரனையுடன் நடந்து கொண்டார்" - அற்புதம்மாள்

ஆளுநரை பேரரறிவாளனின் தாய் அற்புதம்மாள் சந்தித்து மனு அளித்தார்

Update: 2018-09-24 19:49 GMT
சென்னை கிண்டியில் உள்ள மாளிகையில் ஆளுநரை பேரரறிவாளனின் தாய் அற்புதம்மாள் சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஆளுநர் அனுசரனையுடன் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்