திருவாரூர் தொகுதியில் போட்டியா? - அழகிரி பேட்டி

திருவாரூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்றார்.

Update: 2018-09-23 07:38 GMT
திருவாரூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அதில்,  முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், இடைத்தேர்தல் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். 


Tags:    

மேலும் செய்திகள்