ரெப்கோ வங்கியின் ஈவுத்தொகை ஒப்படைப்பு..

ரெப்கோ வங்கியின் 2017 - 18 ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பங்கு ஈவுத்தொகை ஒரு கோடியே 42 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ரெப்கோ வங்கியின் தலைவர் செந்தில் குமார் ஒப்படைத்தார்.

Update: 2018-09-19 14:58 GMT
ரெப்கோ வங்கியின் 2017 - 18 ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பங்கு ஈவுத்தொகை ஒரு கோடியே 42 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பொதுத்துறை செயலாளரும் ரெப்கோ வங்கியின் தலைவருமான செந்தில் குமார் ஒப்படைத்தார். சென்னை - தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குநர் இசபெல்லாவும் உடனிருந்தார். 
Tags:    

மேலும் செய்திகள்