அதிமுக போட்ட பிச்சை தான் கருணாநிதி சமாதி - அமைச்சர் கடம்பூர் ராஜு

கருணாநிதி மறைந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட அரசு மரியாதை, அ.தி.மு.க. அரசு போட்ட பிச்சை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-18 03:39 GMT
* கருணாநிதி மறைந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட அரசு மரியாதை, அ.தி.மு.க. அரசு போட்ட பிச்சை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

* தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, பசுவந்தனை சாலையில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது அமைச்சர் கடம்பூர் ராஜூ இதனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்