ராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்தநாள் : முதலமைச்சர் மலர்தூவி மரியாதை

ராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்தநாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள படத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Update: 2018-09-16 10:05 GMT
ராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்தநாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள படத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ்  மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும்  மலர் தூவி மரியாதை செலுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்