விநாயகர் படத்தை தலைகீழாக வரைந்து அசத்தும் ஆசிரியர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் விநாயகர் படத்தை தலைகிழாக வரைந்து அசத்தியுள்ளார்.

Update: 2018-09-12 21:59 GMT
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் விநாயகர் படத்தை தலைகிழாக வரைந்து அசத்தியுள்ளார். காணைக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் சவுந்தர்ய கண்ணன் மேல்பாதி அரசு மேல்நிலை பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ரங்கநாதன் சாலையில் உள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் படத்தை கீழ் இருந்து மேலாக வரைந்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்