பூத்து குலுங்கும் நீலக்குறிஞ்சி பூக்கள்

கோவை மாவட்டம் வால்பாறையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்கி வருகிறது.

Update: 2018-09-12 21:33 GMT
கோவை மாவட்டம் வால்பாறையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்கி வருகிறது. கேரள வனப்பகுதிகளான ராஜமலை, மூணார், மறையூர் ஆகிய பகுதிகளிலும் இந்த நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இந்த குறிஞ்சி பூக்கள் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் இறுதி வரை இருக்கும்.
Tags:    

மேலும் செய்திகள்