4 வழிச் சாலை அமைக்க ஆய்வுப் பணிகள் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
கோபிசெட்டிபாளையத்தில் 4 வழிச் சாலை பணி, டிசம்பரில் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
* கோபிசெட்டிபாளையத்தில் 4 வழிச் சாலை பணி, டிசம்பரில் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
* ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களுக்கான பணிகளை, பூமி பூஜையுடன் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
* அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோபி பகுதியில் 4 வழிச் சாலைக்கான ஆய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், டிசம்பரில் பணிகள் தொடங்கும் என்றும் கூறினார்.