வட சென்னை அனல் மின் நிலையத்தில் பழுது - மின் உற்பத்தி பாதிப்பு

திருவள்ளூரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுதின் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-09-12 08:03 GMT
திருவள்ளூரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுதின் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலையத்தின் முதல் நிலையில் உள்ள, மூன்று அலகுகளில், கொதிகலன் குழாய்களில் ஏற்பட்ட பழுதினால் ஆயிரத்து 410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் நிலவியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்