தமிழகத்தில் பெரும்பாலான தற்கொலை முயற்சிகள் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை - கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் நடைபெற்ற உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அத்துறையின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Update: 2018-09-11 14:55 GMT
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தை பொறுத்தவரை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து பெரும்பாலான தற்கொலை முயற்சிகளை தடுத்துள்ளதாக விளக்கம் அளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்