அட்டை குடோனில் தீ விபத்து : ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோயில் வீதியில் உள்ள அட்டை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2018-09-09 10:35 GMT
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோயில் வீதியில் உள்ள அட்டை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான இந்த குடோனில், ஏற்பட்ட தீயில், 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்