ராமநாதபுரம் மாவட்டத்தில் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

Update: 2018-09-09 04:36 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் செப்டம்பர் 11 ஆம் தேதியும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை அக்டோபர் 30 ஆம் தேதியும் நடைபெற உள்ள நிலையில்,அக்டோபர்  31 ஆம் தேதி வரை இது அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்