தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1296 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1296 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது

Update: 2018-09-09 03:08 GMT
புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஆயிரத்து 269 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.  நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள் காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், கணவன் மனைவி பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட 5 ஆயிரத்து 991 வழக்குகள் நேரடி வழக்குகளாக எடுத்து கொள்ளப்பட்டது. இதில் ஆயிரத்து 296 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூபாய் 4 கோடியே 67 லட்ச ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்