"ஓரின சேர்க்கையாளர் குறித்த தீர்ப்பை திரும்ப பெற வேண்டும்" - திருநங்கை பபிதா ரோஸ்

இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் உள்ள ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் என திருநங்கை பபிதா ரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-09-08 23:57 GMT
இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் உள்ள ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் என திருநங்கை பபிதா ரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார். நெல்லை மாவட்டம் தென்காசியில்  
செய்தியாளர்களை சந்தித்த அவர்,எந்த சூழ்நிலையிலும் இந்த தீப்பு சாத்தியப்படாது என கருத்து தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்