மாணவர்களுடன் மயில்சாமி அண்ணாதுரை கலந்துரையாடல்...

கரூர் தனியார் கல்லூரியில் நிலவில் ஓர் உலா என்ற தலைப்பில், சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி, மாணவ மாணவிகளுடன் அண்ணாதுரை கலந்துரையாடினார்.

Update: 2018-09-08 21:17 GMT
கரூர் தனியார் கல்லூரியில் நிலவில் ஓர் உலா என்ற தலைப்பில், சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி, மாணவ மாணவிகளுடன் அண்ணாதுரை கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,சந்திரனில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்க, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஆகிய நாடுகளுடன் இந்தியா இணைந்து திட்டமிட்டு வருவதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்